சில சிறுகதைகள், சில கட்டுரைகள், ஒரு முறை படித்தாலே நீண்ட நாட்களுக்கு மனதில் இருக்கும் படியான தாக்கத்தை தந்து விடும். அந்த மாதிரியான சிறுகதை இது.
“அழுகிற பைத்தியத்தைக் காட்டிலும் சிரிக்கிற பைத்தியம் பார்க்க அழகாகத்தானே இருக்கும் ?” என்று யோஷிகி சிரித்தார்.
சிறுகதையின் சாராம்சமும் இதுதான். ஒற்றை வரியில், சிறுகதையின் சாரத்தை அடக்கி விட்டு சில பக்கங்களுக்கு சிறுகதையை விவரிக்கிறார் தி ஜா. கடந்த சில மாதங்களில் படித்ததில், இது போல பாதித்த மற்றொரு சிறுகதை அறம் (ஜெயமோஹன்). யோஷிகி கதையை முழுவதும் படிக்க இந்த சுட்டியை க்ளிக் செய்யுங்கள்.




No response to “யோஷிகி”
Post a Comment
Trackbacks
Leave a trackback