ஏனென்று தெரியவில்லை. இது வரை நான் எழுதிய உலக சினிமா பற்றிய பார்வைகள் எல்லாம் நேர விரயம் என்றும் அர்த்தமற்றவை என்றும் இந்த அர்த ராத்திரியில் எனக்குப் படுகிறது.
இனிமேல் உலக சினிமா பற்றி எதுவும் எழுதப்போவதில்லை. பார்ப்பதோடு சரி.
Subscribe to:
Post Comments (Atom)

2 கருத்துகள்:
Saturday, October 11, 2008 9:37:00 AM
நாளை ராத்திரியே, நேற்று நினைத்தது தவறு என்று படும். அப்போது தொடர்ந்து எழுதுங்கள். :)
Monday, October 13, 2008 9:21:00 PM
Post a Comment